|
திருவண்ணாமலை
| தலைநகர் |
திருவண்ணாமலை |
| பரப்பு (ச.கி.மீ) |
6,191 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
10,95,859 |
| பெண்கள் |
10,90,266 |
| மொத்தம் |
21,86,125 |
| மக்கள் நெருக்கம் |
352 |
| ஆண், பெண் விகிதம் |
996 |
| எழுத்தறிவு |
ஆண் |
7,61,403 |
| பெண் |
5,35,748 |
| மொத்தம் |
12,97,151 |
அமைவிடம்
இதன் வடக்கிலும், வட மேற்கிலும் வேலு£ர் மாவட்டமும், கிழக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், தென்மேற்கில் தருமபுரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
.12-49
23°N |
| தீர்க்கரேகை |
78°.38-79°45°
E |
வரலாறு
வரலாற்று காலத்தில் சம்புவரயர்களால் (கி.பி.13-14) ஆளப்பட்டது. ஆன்மீக அமைதி தவழும் இங்கு, அருணாசலேஸ்வரர் ஆலையம், ராணாசிரமம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரமங்கள் நிறைந்துள்ளன. வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 1989 செப்டம்பர் 30 இல் தனி மாவட்டமானது.
சட்டசபைத் தொகுதிகள்-9
செங்கம், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, பெரணமல்லு£ர்.
பாராளுமன்றத் தொகுதி-1.
வந்தவாசி.
மொழி
தமிழ்.
மழையளவு
வருட சராசரி: 1074.7 மி.மீ.
ஆறுகள்
செய்யாறு, தென் பெண்ணையாறு, கமண்டல நாக நதி, சாத்துனு£ர், அணைக்கட்டு.
முக்கிய விளைகள்
நெல், கருப்பு, ராகி, நிலக்கடலை, எள்.
தொழிற்சாலைகள்
செய்யாறு கூட்டுறவுசர்க்கரை ஆலை, தரணி சர்க்கரை ஆலை, தனியார் நு£ற்பாலைகள், ஆரணி அரிசி மண்டி, நவீன அரிசி ஆலைகள் மற்றும் பட்டு நெய்தல்.
கல்வி
பள்ளிகள் : துவக்க நிலை-1,682, நடுநிலை-190, உயர்நிலை-137, மேனிலை-70. போட்டோகள்-6.
வழிபாட்டிடங்கள்
அருணாசலேஸ்வரர்கோவில், திருவண்ணாமலை, ரேணுகாம்பாள்கோவில், படவேடு, மாரியம்மன் கோவில், வாழப்பந்தல்.
விழாக்கள்
கார்த்திகை தீபவிழா, திருவண்ணாமலை, ஆடிவெள்ளி, படவேடு, மாரியம்மன் விழா, வாழப்பந்தல், ஜவ்வாதுமலை கோடை விழா.
சுற்றுலாத் தலங்கள்
திருவண்ணாமலை ரமணமகரிஷி ஆஸ்ரமம், சாத்துனு£ர் ஆணை, அமிர்தி காடுகள், ஜவ்வாது மலை. |