|
கடலு£ர்
| தலைநகர் |
கடலு£ர் |
| பரப்பு (ச.கி.மீ) |
3,678 |
| மக்கள்தொகை (2001) |
ஆண்கள் |
11,50,908 |
| பெண்கள் |
11,34,487 |
| மொத்தம் |
22,85,395 |
| மக்கள் நெருக்கம் |
620 |
| ஆண், பெண் விகிதம் |
985 |
| எழுத்தறிவு |
ஆண் |
8,26,726 |
| பெண |
5,99,762 |
| மொத்தம் |
14,20,488 |
அமைவிடம்
இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலு£ர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்;டங்களும், வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
15°.05-1°1.58
N |
| தீர்க்கரேகை |
78°.38-80°
E
|
காலநிலை
| அதிகபட்சம் |
37.7 |
| குறைந்த பட்சம் |
20.2 C |
வரலாறு
புராணத்தில் இது ஸ்ரீராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் “ஆறு காடு” (ஆறு போட்டோஷிகளின் வாழ்விடம்) என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுதிறது. தமிழ் இலக்கியத்தில் இது தொண்டை நாடு,நடுநாடு எனப்படுறது.
அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்துகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர். தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வள்ளலார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது கடலு£ர்
மாவட்டம் எனப்படுறது.
சட்டசபைத் தொகுதிகள்-9
கடலு£ர், சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்குடி (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மங்களூர்(தனி)
பாராளுமன்றத் தொகுதிகள்-2
கடலு£ர், சிதம்பரம்.
மொழி
தமிழ், மலையாளம் மற்றும் தொலுங்கு.
தொழிற்சாலை
பெரிய தொழிற்சாலைகள்-176, குடிசைத் தொழில்கள்-200. நெய்வேலி அனல் மின் நிலையம், இ.ஐ.டி.பாரி, ஸ்பிக் பார்மா கெமிக்கல், சர்க்கரை ஆலைகள். கடலு£ர் சிப்காட், செம்மண்டலம் சிட்கோ, நெய்வேலி நிலக்கரிக் கழகம் முக்கிய தொழில் பூங்காக்கள்.
கல்வி
பள்ளிகள்
| துவக்கநிலை |
1,185 |
| நடுநிலை |
223 |
| மேல்நிலை |
109 |
போட்டோகள்
| கலை மற்றும் அறிவியல் |
8 |
| மருத்துவம் |
1 |
| பொறியியல் |
2 |
| விவசாயம் |
1 |
| சிறப்புக்கல்வி |
2 |
| அண்ணாமலை பல்கலைக்கழகம் |
|
போக்குவரத்து
மாநிலச்சாலை-1729, இரயில்பாதை-188கி.மீ, இரயில் நிலையங்கள்-27, துறைமுகம்-1.
குறிப்பிடத்தக்கோர்
சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார்,
வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஒளவையார் மற்றும் திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடிகள் பிறந்த மாவட்டம்.
வழிபாட்டிடம்
சிதம்பரம் நடராஜர் கோவில், காட்டு மன்னார் கோவில் புவனகிரி (ஸ்ரீராகவேந்திரர் அவதரித்த இடம்), வடலு£ர் இராமலிங்க அடிகளார் ஞானசபை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலையம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிகள், கடலு£ர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில்.
சுற்றுலாத் தலங்கள்
பிச்சாவரம் (மாங்குரோவ் காடுகள்), சிதம்பரம் நடராஜர் கோயில், நெய்வேலி அனல்மின் நிலையம்.
சிறப்புத் தகவல்கள்
கடலு£ர் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தபட்ட முக்கிய துறைமுகம். பெருமளவிலான பழுப்பு நிலக்கரி படிவங்கள், இரும்புத்தாது, முந்திரிப்பருப்பு உற்பத்தி, உலகம் புகழ்பெற்ற போட்டோ” (றிணீக்ஷீக்ஷீஹ்) சாக்லேட் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. |