|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

மசாலா கட்லெட்

செய்முறை

உருளைக்கிழங்கு, காரட், காலிஃபிளவர் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தண்ணீரில் அலசி வைக்க வேண்டும். பச்சைப் பட்டாணியையும் கழுவி, நறுக்கிய காய்களுடன் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, இலவங்கப்பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அவை வதங்கியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தனியே வைத்துள்ள காய்கள் பட்டாணியைப் போட்டு, நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் தூளை தூவி, உப்பைப் பொடி செய்துப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடி வைக்க வேண்டும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான குழம்பு போல கரைத்துக் கொள்ளவும். அடைக்கல்லில் சிறிது எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
கல் காய்ந்ததும் காய்கறி மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டி கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்துப் போடவும். வடையைச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். அதன் ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்.

 

தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு
200 கிராம்
காரட்
200 கிராம்
காலிஃபிளவர்
200 கிராம்
பச்சைப்பட்டாணி
200 கிராம்
வெங்காயம்
200 கிராம்
பச்சை மிளகாய்
10 கிராம்
நல்லெண்ணெய்
300 கிராம்
இலவங்கப்பட்டை
2
பிரிஞ்சி இலை
2
மஞ்சள்பொடி
அரை டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி
ஒரு கொத்து
கடலை மாவு
400 கிராம்
இலவங்கம்
4
உப்பு
தேவையான அளவு
கடுகு
ஒரு டீஸ்பூன்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter