|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

சேனைக்கிழங்கு வடை

செய்முறை

சேனைக்கிழங்கை பொடிமாஸ் கட்டையில் வைத்து துருவிக் கொள்ள வேண்டும். பொரிக்கடலை உப்பு இரண்டையும் ஒன்றாக அம்மியில் போட்டு, கரகரவென்று அரைக்க வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைப் போடவும். அவை வெடித்து, பொன்னிறமாக வந்ததும், பொடியாக நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய். மல்லி, ஆகியவற்றை போட்டுப் நன்றாக வதக்க வேண்டும். பாதி வதங்கினதும் சேனைக் கிழங்கைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்பு வாணலியை கீழே இறக்கி, அரைத்து வைத்துள்ள பொரிக்கடலை மாவை அதில் கலந்து கொண்டு, பின் வேறொரு பாத்திரத்தில் அந்தக் கலவையைக் கொட்டி, பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் தேங்காய் எண்ணெயைக் கொட்டி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடையாகத்தட்டிப் போடவும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்துவிட வேண்டும். இதுவே சேனைக்கிழங்கு வடை என்பது. இது சாப்பிட முறுமுறு வென்று சுவையாக இருக்கும்.


தேவையான பொருள்கள்
சேனைக்கிழங்கு (பெரியது)
1/2 கிலோ
பொரி கடலை
250 கிராம்
பச்சை மிளகாய்
10
பெரிய வெங்காயம்
2
தேங்காய்
1 மூடி
கடுகு
3 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு
3 டீஸ்பூன்
நல்லெண்ணெய்
6 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
1/2 லிட்டர்
கறிவேப்பிலை
சிறு கொத்து
கொத்தமல்லி
ஒரு கொத்து
உப்பு
தேவையான அளவு
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter