Home
|
Classifieds
|
Review
|
Hot News
|
Gallery
|
Gossip
|
Profiles
|
Politics
Glamour
|
From 1931
|
Cine Diary
|
Stories
|
Twitter
|
Books
|
Trailers
|
Television
அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறைப்படுத்தியுள்ள தங்களை தமிழக அரசு உடனடியாக விடுவித்து, மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 14 பேர் இன்றுடன் 15 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் 9 பேரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை
முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.எழில். இளங்கோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த கா.தமிழ்வேங்கை வரவேற்றார். கவிஞர் காசி ஆனந்தன் நூல் அறிமுக உரையாற்றுகையில், இலங்கைத் தமிழர்கள் சீனாவிடம் அல்லது பாகிஸ்தானிடம் பயிற்சியோ, ஆயுதமோ பெறவில்லை.
குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித் தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது. இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது இலங்கை ராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது,
"ஈழத் தமிழர் சாவை தடுக்காமல் சமாதிக்கு பூவைக்க நினைக்கிறார் கருணாநிதி என்று தா.பாண்டியன் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நம்மீது பழி சுமத்தியிருக்கிறார்.திருவாரூர் சென்ற தா.பாண்டியன் தேவையில்லாமல் என்னைப் பற்றி "ஈழத் தமிழர் சாவைத் தடுக்காமல் சமாதிக்கு பூ வைக்க கருணாநிதி நினைப்பதாக'' ஏன் பேட்டி அளிக்க வேண்டும்?
தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனபக்குவம் ஆட்சிக்கும், கட்சிக்கும், தலைவருக்கும் வந்தால்தான் உண்மையான வெற்றி பெறமுடியும். தி.மு.க. அரசு 15 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. மக்களை எப்படி மதிக்கவேண்டும் என்றும், மக்கள் குரலே மகேசன் குரல் என்றுதான் பணியாற்றி உள்ளோம். நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் மூலமாக ரூ.1,500 கோடி போடப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை வாழவைப்பதற்காக இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தேன் என்று ஜெயலலிதா கூறுகிறார்.
மே 18 : முள்ளிவாய்க்கால் நினைவு நாள் புகைப்படங்கள். வில்லிவாக்கம், சென்னை
இன்றில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன....
இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் அதிபர் ராஜபட்ச அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் அந்நாட்டு அரசிடம் எவ்விதமான மாற்றமும் தெரியாததாலும் இலங்கைக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது என அவர் கூறியுள்ளார்.
வீறுகொண்ட வேங்கையாய் தமிழனின் உணர்ச்சியாய் ரத்தத்தில் கலந்துவிட்ட வீரத்திருமகன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றிய முழு விவரம் அடங்கிய ஒரு புத்தகம் இல்லையே எனும் குறையை போக்குகிறது இந்த புத்தகம். உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். 1988ஆம் முதல் பதிப்பாக 104 பக்கங்களை கொண்டு வெளிவந்தது . இரண்டாம் பதிப்பாக 1208 பக்கங்களுடன் வெளிவந்து இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. இந்தியா,பெல்ஜியம்,பெனின்,கேமரூன்,சிலி,கோஸ்டாரிக்கா,செக் குடியரசு,கௌதமாலா,ஹங்கேரி,ஆஸ்திரேலியா...
தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் இருந்து பேரணி தொடங்கியது.பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். பேரணியை திரைப்பட...
போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான குற்றம் சாட்டுகிறோம் என்று சர்வதேச விசாரனைக்கான கையேடு
We accuse: War crimes and genocide
என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தேவநேயப்பாவணர் நூலகத்தில் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் என்ற அமைப்பு நடத்திய இவ்விழாவிற்கு வருகை புரிந்த மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது…
இந்திய பிரதமர் ராஜிவ் கொலையில் அமெரிக்காவின் தொடர்பு இல்லாமல் இருந்திருக்க முடியாது. தமிழகத்தில் உள்ள பு லிகளுடன் அமெரிக்க சி.ஐ.ஏ., ஒப்பந்தம் போட்டு கொன்றிருக்க வேண்டும். பிரபாகரனுக்கு கூட தெரியாமல் நடந்திருக்கும் என்றும் இவர் சொல்வது மட்டும் ஏற்படையதாக இல்லாமல் இருக்கிறது.ராஜிவ் கடந்த 1991 ல் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்திறகு வந்தபோது தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இலங்கை வீட்டு அமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில்:
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிகவும் வலுவாக இருந்தபோது, கிழக்கு மாகாண பொறுப்பை முரளிதரன் என்ற கருணா கவனித்து வந்தார். வரி வசூல் பணத்தை கொள்ளையடித்து, முறைகேடாக செயல்பட்டதால் அவரிடம் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் விளக்கம் கேட்டார். இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர், விடுதலைப் புலி அமைப்புக்கு துரோகம் செய்து விட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டார்
உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக திகழ்ந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் சொன்னதை வேதமாக தமிழ் மக்கள் ஏற்றுச் செயல்பட்டனர். கட்டுக்கோப்பான இயக்கமாகவும் அது செயல்பட்டது. அவர்கள் செய்த ஒரே தவறு, மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் அதே ரீதியில் சண்டையிட்டதே என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய...
இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும் மரண பீதி விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில் கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமெண்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும் தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர்களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக் கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே....
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகில் உள்ள புலியூர் என்ற இடத்தில் 1984 வருடம் முதல், 1986 வரையில் விடுதலை புலிகளின் பயிற்சி முகாம் இருந்துள்ளது. இங்கு நான்கு பருவங்களில் 2,800 விடுதலைபுலிகள் இங்கு பயிற்சி எடுத்து விட்டு சென்றுள்ளார்கள். இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான் வீர மரணமடைந்த பின்னர் அவரது நினைவாக இங்குள்ள பொதுமக்கள் தங்களின் ஊர் பிரிவில்...
இலங்கையில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகவிஞர் காசி ஆனந்தன் எழுதிய காசி ஆனந்தன் நறுக்குகள் (இரண்டாம் தொகுப்பு), பொழிச்சல் (புதுக்கவிதை உரை இலக்கியமே - ஆய்வு) (பேஃபிள்ஸ் - காசி ஆனந்தன் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆகிய 3 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் நடைபெற்றது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், திராவிட இயக்க ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள், ஓவியர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனைவாதிகள், இலங்கை தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள், மாணவர்கள், மேலும், கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத அமைப்புகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் கலந்து கொண்டு மரண தண்டனைக்கு எதிரான தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மூன்று தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் உண்ணாநிலை அறப்போராட்டம் இருந்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கல்லூரி அருகே நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வைகோ தொடங்கி வைத்தார்
இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 22.09.2011 தேதியிலிருந்து சென்னை கோயம்பேடு பகுதியில் மரண தண்டனை
வைகோ
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க பல்வேறு அமைப்புகள் நடை பயணங்கள், பிரச்சாரம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை மெரீனா கடற்கரையில் தூக்குத் தண்டனைக்கு எதிரான மணற்சிற்ப கண்காட்சி ஞாயிறு(18.09.2011) மாலை நடந்தது. ஓவியக்கல்லூரி மாணவர்களும், பிரபல....
ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை:
பாரதிராஜா
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடுவதைக் கண்டித்து திரையுலகினரை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். மூன்று பேரையும் தூக்கிலிட இன்று தேதி குறித்துள்ளது வேலூர் சிறை நிர்வாகம். இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சங்க அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சீமான்
ஹெட்லைன்ஸ் டுடே
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்ச அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் சிறிலங்க அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை
:
வைகோ
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கியமாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்து அரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழு கூடுகின்ற அரங்கில், ஜூன் 1 புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெற்றது. (
English
- Tamil )
சீமான்
ஐநா போர் குற்ற விசாரனைக்கு ஆதரவாகவும், இலங்கை முள்வேளி கம்பிகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வேலூரில் மே 18 அன்று நடந்தது
கருணாநிதி
"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
சீமான்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது. பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கபாலு
நடந்து முடிந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களாகிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். இந்த படுதோல்வியின் காரணமாக அவமானம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார்.
ராஜபக்சே
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அதிகாரபூர்வ அறிக்கை வெளிவந்துள்ளது. வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
சீமான்
கோஷத்திற்கும் முழக்கத்திற்கும் இருக்கிற வித்தியாசம்தான் சீமானுக்கும் மற்ற தலைவர்களுக்கும் இருக்கிற வித்தியாசம். ஈழ விடுதலைக்கான குரல் மட்டுமல்ல, தமிழினத்திற்கு எந்த ரூபத்திலாவது அவமானம் வந்தால் அதை தட்டிக் கேட்கிற முதல் ஆளாக இருக்கிறார் சீமான். அவருடன் ஒரு சந்திப்பு
முத்துக்குமார்
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும்
வ.கௌதமன்
படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் சம்பந்தமேயில்லாமல் 'திடீர்' சேகுவாராக்கள் உருவாகிக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், படைப்பை போலவே பேச்சும், பேச்சை போலவே படைப்பையும் கொண்டிருக்கிறார் கௌதமன். கத்தியின் வலிமையும், பிளேடின் கூர்மையும் இருக்கிறது அவரது பேச்சில்! ஆட்டோ சங்கர், சந்தனக்காடு என்று தொலைக்காட்சி வரலாற்றில் புதிய வாள்வீச்சை நடத்திக் கொண்டிருக்கிறது.
புலமைப்பித்தன்
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார்.
கி.வீரமணி
பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள்.
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டின். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவருடைய ஆங்கில புலமைக்கு டெல்லியே அடிமையாக இருந்த காலமெல்லாம் உண்டு. மிகச்சிறந்த பேச்சாளர். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான இவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்
பழ.நெடுமாறன்
மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.
Hot News
|
Sunday Glamour
|
Review
|
Top 10
|
Gallery
|
Gossip
|
Bit News
|
Release 2010
About Us
|
Advertising
Editorial
|
Send this page
|
Cine Diary
|
Stories
|
Books
|
General
|
Politics
|
From 1931
Sitemap
|
FeedBack
Web Counter