|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

நட்சத்திரங்களின் சங்கமம்
நனைய நனைய சந்தோஷம்!

Ajith kumar and Rajinikanth

தமிழ்சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம் 80 களில் வந்த படங்களை பார்க்கிறபோது. ஈகோ இல்லாத கலைஞர்கள். இணையற்ற நடிப்பு, அற்புதமான பாடல்கள் என்று இப்போதும் நினைவுகளை பின்னோக்கி சுண்டி இழுக்கிறது இந்த எண்பது!

பல்லாண்டுகளுக்கு பிறகு அப்போதைய ஹீரோ ஹீரோயின்கள் ஓரிடத்தில் கூடி உற்சாகம் கண்டிருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் சுஹாசினி மணிரத்னம். ரஜினி, சிரஞ்சவி, மோகன்லால், சரத்குமார், பிரபு, கார்த்திக், அர்ஜுன், வெங்கடேஷ், மோகன், அம்பரிஷ், சுரேஷ், பிரதாப்போத்தன், பானுசந்தர், சங்கர், முகேஷ், நரேஷ், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சுஹாசினி, நதியா, அம்பிகா, ராதா, ஷோபனா, பூர்ணிமா, லிசி, சுமலதா ஆகியோர் கூடினார்கள்.

பழைய நினைவுகளை மீண்டும் அசைபோடுவது எத்தனை சுகம் என்பதை அவர்களை கேட்டால் புரியும். இந்த சந்தோஷம் விடிய விடிய நீடித்தது என்பதுதான் கூடுதல் கும்மாளம்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter