|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

ரமலத்துடன் நயன்தாரா பேச்சு!

நயன்தாராவை பற்றி கிசுகிசுவோ செய்திகளோ இல்லாமல் சூரியன் விடிவதே இல்லை. அந்தளவுக்கு மீடியா லேடி ஆகிவிட்டார் நயன். பிட்டுக்கு மண் சுமந்த சிவன் மாதிரி பிட்டுக்கு நயன் சுமக்கிறார்கள் அநேக சுதந்திர நிருபர்கள். (ஃப்ரீ லேன்சர்ஸ்) பிரச்சனையே இவங்களாலதான் என்று நறநறக்கிறாராம் நயன். எதையாவது எழுதி பரபரப்பை கிளப்பிவிட்டுடுறாங்க. நேரடியா நம்மை சந்திக்கிற நிருபர்களுக்கும் இந்த கிசுகிசுக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது நயனின் சமீபத்திய வருத்தம். இதையும் ஒரு பிட்டா எழுதுவீங்களாங்ணா...?

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. திடீரென்று ஒரு நாள் திருமதி பிரபுதேவாவுக்கு போன் வந்ததாம். போனை எடுத்த ரமலத்துக்கு பெருத்த கோபம், சந்தோஷம், துக்கம் எல்லாமே! "உங்க கணவரை நான் உங்ககிட்டேயிருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்காதீங்க. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம். இதுபற்றி இனிமே குழப்பிக்க வேண்டாம்" என்று கூறினாராம்.

கேட்கவே சந்தோஷமா இருக்கே? (அவுங்களுக்கு) இன்னொரு மேட்டர். துபாயில் இருக்கும் தனது அண்ணனை அறிமுகப்படுத்த பிரபுதேவாவோடு போயிருந்தார் அல்லவா? அதே நாளில் துபாயில்தான் இருந்தார் சிம்பு. இவர் அங்கு வந்திருப்பதை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட நயன், சிக்கல் சிங்கிளா வந்திரப்போவுதோன்னு நினைத்தாராம். ஆனால் அஞ்சினாரில்லை.

எரிநட்சத்திரம் மேலே விழுந்தாலும் எடுத்து போட்டுட்டு போறதுதானே காதல்?

-மனஸ்வினி

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter