First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வணங்காமன் கப்பல் பொருட்கள் 6ந் தேதி இலங்கைக்கான கப்பலில் ஏற்றப்படுகிறது - புலிகளின் குரல் வானொலி நாளை முதல் ஒலிபரப்பு துவக்கம்? - மைக்கேல்ஜாக்சன் பெயரில் ஜிப் பைல் வைரஸ் - இலங்கை அரசின் சமாதான செயலக நடவடிக்கைகள் நிறுத்தம் - 5 நாட்கள் சென்னையில் தமிழ் மென்பொருள் கண்காட்சி - பாகிஸ்தான் சரக்குவிமான விபத்து 26 பேர் பலி
அங்காடி தெருவிலிருந்து ஜெயமோகன் விலகினார்

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இமயங்களை விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு Angadi Theruநடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் வசனம் எழுதும் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறியிருந்தது. இதையடுத்து தான் இயக்கி வரும் அங்காடி தெரு படத்திலிருந்து ஜெயமோகனை விலகி கொள்ள சொல்லிவிட்டாராம் வசந்தபாலன். ஆனால், ஜெயமோகன் வசனம் எழுதிய நான் கடவுள் படம் சம்பந்தப்பட்டவர்கள் என்ன முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter